Published : 23 May 2022 10:04 AM
Last Updated : 23 May 2022 10:04 AM

ப்ரீமியம்
 கோதுமை ஏற்றுமதி தடை: விவசாயிகளை பாதிக்குமா?

பேராசிரியர் அ. நாராயணமூர்த்தி

கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. மே 13-ம் தேதி இந்த அறிவிப்பு வெளியானபோது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஏனென்றால், அதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்புதான், கோதுமை ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் வெளிநாடுகளுக்கு இந்திய பிரதிநிதிகளை மத்திய அரசு அனுப்ப இருப்பதாக செய்தி வெளியாகி இருந்தது.

ரஷ்யா -உக்ரைன் இடையிலான போர் காரணமாக சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது. இந்தச் சூழலில் உணவு பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கிலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதிப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x