Last Updated : 22 May, 2022 10:35 AM

 

Published : 22 May 2022 10:35 AM
Last Updated : 22 May 2022 10:35 AM

ப்ரீமியம்
பெண் ‘எப்படி’ அடிமையானாள்?

ஆதியில் தாய்வழிச் சமூகம்தான் இருந்தது. தந்தைமை கண்டுகொள்ளப்பட்ட பின்புதான், தந்தைவழிச் சமூகமாக மாறினோம். இந்த மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்துவிடவில்லை. சமூக, உளவியல் காரணங்களைத் தாண்டி மதம் சார்ந்த காரணங்களும் இந்த மாற்றத்தில் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன.

ஆண்-பெண் உறவையே பாவமாகக் கருதிய மதங்கள் அதற்கான பழியைப் பெண்களின் மீது சுமத்தின. இயற்கை உணர்வுகளுக்கு வடிகாலாகவும் சட்டபூர்வமான குழந்தைகளுக்கான வாய்ப்பாகவும் மட்டுமே அவை திருமணங்களை அனுமதித்தன. திருமணமும் அதையொட்டிய ஒழுக்க நெறிகளும், பெண்கள்மீது மட்டுமே கட்டுப்பாடுகளை விதித்தன. மனித குல வரலாற்றின் தொடக்கத்தில் பெண்களே மையமாக இருந்தது, காலப்போக்கில் அவர்கள் இரண்டாம் பாலினமாகக் கீழிறக்கப்பட்டது, நவீன காலப் புரட்சிகளின் விளைவாக அவர்கள் தமது உரிமைகளை மீட்டெடுத்தது ஆகிவற்றைக் குறித்து உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் எழுதிய நூல் ‘திருமணமும் ஒழுக்கநெறிகளும்’ (Marriage and Morals).

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x