Last Updated : 21 May, 2022 01:48 PM

 

Published : 21 May 2022 01:48 PM
Last Updated : 21 May 2022 01:48 PM

ப்ரீமியம்
150 அண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட வான்கோவின் கடிதம் உணர்த்தும் வாழ்க்கை பாடம்

நெதர்லாந்தில் பிறந்த வின்செண்ட் வான்கோ என்பவருக்கு இன்று எந்த வித அறிமுகமும் தேவையில்லை. உலகறிந்த மேதை அவர். அவரை, அவரது ஒவியத் திறனை, அதில் அவர் கொண்டிருந்த மேதமையை அறியாதவர்கள் இருக்கும் சாத்தியம் மிகவும் குறைவே.

இருப்பினும், அவர் வாழ்ந்த காலத்தில் இந்த நிலை முற்றிலும் வேறானதாக இருந்தது. அவருடைய பிரமிப்பூட்டும் ஓவியத்திறனை அன்றைய உலகம் அறிந்திருக்கவில்லை. அவர் காலமானதற்குப் பின்னரே அவரது ஒவியத் திறனை உலகம் கண்டறிந்த்து; உலகின் தலைசிறந்த ஒவியர் எனக் கொண்டாட தொடங்கியது. இன்றும் கொண்டாடுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x