Last Updated : 21 May, 2022 01:12 PM

 

Published : 21 May 2022 01:12 PM
Last Updated : 21 May 2022 01:12 PM

ப்ரீமியம்
500வது முறையாகக் கருந்துளையின் பிறப்பைக் கண்ட இந்தியாவின் அஸ்ட்ரோசாட்

கருந்துளைகள் நமது புடவியின் (பிரபஞ்சம்) பெரும் புதிர்கள். இவற்றின் ஈர்ப்பு விசையிலிருந்து எதுவும் தப்ப முடியாது; ஒளிகூட வெளியேற முடியாது. அவற்றின் மீதான ஈர்ப்பு உலகெங்கும் இருக்கும் வானியலாளர்களையும் விட்டுவைக்கவில்லை.

வானியலாளர்களின் கவனம் கருந்துளைகளின் மீது அதிகம் குவிந்திருக்கின்றன. கருந்துளைகளைக் குறித்து தீவிர ஆய்வுகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், கருந்துளைகள் எவ்வாறு உருவாகின்றன என்கிற புதிருக்கு இன்னும் தெளிவான விடை கிடைக்கவில்லை. இந்தப் புதிருக்கான விடையைத் தேடும் பயணத்தில் இந்தியாவும் ஈடுபட்டுள்ளது. இந்திய விண்வெளித் தொலைநோக்கியான ஆஸ்ட்ரோசாட் மூலம் கருந்துளை பிறப்புகளை ஆய்வு செய்வதில் இந்திய விஞ்ஞானிகள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x