Published : 19 May 2022 07:50 AM
Last Updated : 19 May 2022 07:50 AM

ப்ரீமியம்
நரசிம்மரைச் சாந்தப்படுத்திய சரபேஸ்வரர்!

மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் மிகச் சிறந்தது நரசிம்ம அவதாரம். ஹிரண்யனைத் தன் கூரிய நகங்களால் கிழித்துப்போட்டு “கடவுள் தூணிலும் இருக்கிறார்; துரும்பிலும் இருக்கிறார்” என்று வாதிட்ட பிரகலாதனின் வார்த்தையை மெய்ப்பித்து, ஹிரண்யனின் அட்டகாசத்தால் அமைதி இழந்து அவதியுற்ற தேவர்களைக் காப்பாற்றினார் என்பது புராணத்தின் வழியாக விரியும் ஆன்மிக வரலாறு.

ஹிரண்யனை வதம் செய்து முடிந்த பின்னும் அவரது ஆக்ரோஷம் தணிய வில்லை. அரக்கனின் குருதியைக் குடித்ததால் அரக்க குணம் பகவானை ஆட்கொண்டு அவரது உக்கிரம் அடங்காது ஆட்டி வைத்தது. எதிர்பார்க்காத அசுரத்தன்மையை ஆண்டவனிடம் கண்ட தேவர்கள் செய்வதறியாது தவித்தனர். நரசிம்மரின் தணியாத இந்தக் கோபத்தை தணிக்க தேவர்கள் மட்டுமன்றி பிரகலாதனும் என்னென்னமோ செய்து பார்த்துத் தோல்வியுற்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x