Last Updated : 18 May, 2022 08:00 AM

 

Published : 18 May 2022 08:00 AM
Last Updated : 18 May 2022 08:00 AM

ப்ரீமியம்
கதை: பூக்களுக்கு வலிக்குமா?

சுகந்தபுரி காட்டில் ஏராளமான மலர்கள் பூத்துக் குலுங்கின. செழிப்பாகச் செடிகளிலும் மரங்களிலும் பூத்துக் குலுங்கிய மலர்களில் அளவுக்கு அதிகமான பூந்தேன் சுரந்தது. அதனால், பூச்சிகளின் படையெடுப்பு அந்தப் பகுதியில் அதிகமாக இருந்தது.

அந்தக் காட்சியைக் கண்ட நரிகளுக்குப் பொறாமையாக இருந்தது. அதில் ஒரு நரி, “தேனீக்கள் மட்டும் பூந்தேனை உறிஞ்சினால்தான் நமக்கு அதிக அளவில் தேன் கிடைக்கும். மற்ற பூச்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு பூந்தேனை உறிஞ்சினால், தேனீக்களுக்குக் குறைவான பங்குதான் பூந்தேன் கிடைக்கும். நமக்கும் தேனடையில் இருந்து கிடைக்கும் தேனின் அளவு குறைந்துவிடும். வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. இதை எப்படியாவது தடுத்து நிறுத்துகிறேன்” என்றது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x