Published : 16 May 2022 01:11 PM
Last Updated : 16 May 2022 01:11 PM

ப்ரீமியம்
பாடப் புத்தகங்கள்: கொஞ்சம் குட்டியூண்டா யோசிக்க வேண்டும்..!

தேனி சுந்தர்

புத்தகம் படிப்பது என்றதும் பெரும்பாலும் நமக்கு நினைவுக்கு வருவது பள்ளிக்கூடம், வகுப்பறை, ஆசிரியர், தேர்வு, மதிப்பெண், தேர்ச்சி - இவைதான்..!

புத்தகம் வாசிப்பது, படிப்பது இரண்டிற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. படிப்பது பிறர் தேவைக்கு அல்லது பிறர் நம் மீது திணிக்கும் தேவைக்கு..! ஆனால் வாசிப்பு? நம் தேவை.. நம் விருப்பம்.. நம் தேடல்..! படிப்பது பள்ளியில்.. வாசிப்பது பள்ளிக்கு வெளியில் என்று இருக்கிறது நிலைமை! இரண்டுக்கும் தேவை புத்தகங்கள்..!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x