Last Updated : 14 May, 2022 06:07 PM

 

Published : 14 May 2022 06:07 PM
Last Updated : 14 May 2022 06:07 PM

ப்ரீமியம்
நரசிம்மர் ஜெயந்தி: எளியவனுக்கு உதவிய அவதாரம்!

அசுர வதங்கள் எல்லாமே சாமான்ய மனிதர்களுக்குப் பிரச்சினை என்பதால் ஏற்பட்டதாகப் புராணங்களில் பெரும்பாலும் சொல்லப்பட்டதில்லை. தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பிரச்சினைகள் எழும்போதும், அவர்களாலேயே எதிர்க்க முடியாத மிகப் பெரிய சக்திகளையும் வரங்களையும் தங்களின் தவ வலிமைகளால் அசுரர்கள் பெறும்போதும், வரம் கொடுத்தவர்களுக்கே தலைவலியாய் மாறிவிடுபவர்களை அழிப்பதற்கும் மும்மூர்த்திகளும் அவதாரங்கள் எடுத்து சம்ஹாரம் செய்த கதைகளைப் புராணங்கள் எங்கிலும் கண்டிருக்கிறோம். ஆனால், தன்னுடைய பக்தனுக்காக ஓர் அசுர வதம் நிகழ்ந்தது என்றால், அது ஹிரண்யகசிபுவை மகா விஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுத்து சம்ஹாரம் செய்ததுதான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x