Last Updated : 14 May, 2022 06:04 PM

 

Published : 14 May 2022 06:04 PM
Last Updated : 14 May 2022 06:04 PM

ப்ரீமியம்
குழந்தைக்காக ஆணாக வாழ்ந்த பெண்

தற்போது 57 வயதாகும் பேச்சியம்மாள், தூத்துக்குடி மாவட்டம் 'எப்போதும் வென்றான்' அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டி எனும் கிராமத்தில் வசித்துவருகிறார். 20 வயதில் அவருக்குத் திருமணம் நடந்தது. ஆனால், அந்தத் திருமண வாழ்வு 15 நாட்கள்கூட நிலைக்கவில்லை. மாரடைப்பால் ஏற்பட்ட கணவரது மரணம், அவருடைய திருமண வாழ்க்கைக்கு முடிவுரை எழுதிவிட்டது.

பேச்சியம்மாளின் வயது, எதிர்கால நலன் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு அவரை மீண்டும் திருமணம் செய்துகொள்ளுமாறு குடும்பத்தினர் வற்புறுத்தி உள்ளனர். அந்த யோசனையை பேச்சியம்மாள் உறுதியாக மறுத்துவிட்டார். இந்நிலையில் 15 நாள் மணவாழ்வில் அவர் கர்ப்பமானது தெரியவந்தது. கணவரின் நினைவாக, மகிழ்ச்சியுடன் கருவைச் சுமந்த அவர் ஓரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x