Last Updated : 14 May, 2022 02:24 PM

 

Published : 14 May 2022 02:24 PM
Last Updated : 14 May 2022 02:24 PM

ப்ரீமியம்
சூழலியலுக்கு உகந்த நவீன வீடுகள்

காலநிலை மாற்றத்தின் பாதகமான எதிர்வினைகள் இன்று மனிதனைப் பேரழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளன. இதனால் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாகவோ,புவியின் மீதான அக்கறையின் வெளிப்பாட்டாலோ வேர்களை நோக்கிச் செல்லும் போக்கு மனிதர்களிடம் இன்று அதிகரித்து வருகிறது. இயற்கை விவசாயம், பாரம்பரிய உணவு முறை, சூழலுக்கு உகந்த இருப்பிடம் போன்றவை நவீன நாகரீகத்தின் அங்கங்களாக இன்று மாறி வருகின்றன.

உலகமயமாக்கல், பெருகிவரும் மக்கள்தொகை போன்றவற்றால் கட்டுமானத் துறையில் மறுமலர்ச்சி, மணல், சிமெண்ட், இரும்புக் கம்பிகள், தண்ணீர் உள்ளிட்ட கட்டுமான பொருட்களுக்கு பெரும் பற்றாக்குறையை உருவாக்கிவிட்டது. முக்கியமாக அதிகரிக்கும் கட்டுமானங்கள், நம் பண்பாடு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் போன்றவற்றிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x