Last Updated : 14 May, 2022 11:00 AM

 

Published : 14 May 2022 11:00 AM
Last Updated : 14 May 2022 11:00 AM

ப்ரீமியம்
நஞ்சாகும் உணவு, பறிபோகும் உயிர்கள், தடுக்கும் வழிகள்

உணவு நஞ்சாதல் (Food Poisoning) காரணமாக, ஆரணி தனியார் உணவகத்தில் கடந்த ஆண்டு சாப்பிட்ட பத்து வயது சிறுமி பலியானார். கேரளத்தில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி சமீபத்தில் உயிரிழந்துள்ளார். உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் 60 கோடி பேர் உணவு நஞ்சாதலால் பாதிக்கப்படுகின்றனர்; 4 லட்சம் பேர் இறக்கின்றனர். இந்தப் பிரச்சினையின் முழு வீரியம் குறித்து புரிந்துகொள்ள வேண்டிய தேவை உள்ளது.

உணவு நஞ்சாதல் என்றால் என்ன?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x