Last Updated : 13 May, 2022 08:00 AM

 

Published : 13 May 2022 08:00 AM
Last Updated : 13 May 2022 08:00 AM

ப்ரீமியம்
மே 14 மிருணாள் சென் நூற்றாண்டு தொடக்கம்: சமூகத்தைப் பிரதிபலித்த படைப்பாளி!

சத்யஜித் ராயைப் போல் ஆரவாரமாகத் தன் திரை வாழ்க்கையைத் தொடங்கியவரல்ல மிருணாள் சென். ராயின் முதல் படமாக வந்து அவருக்கு உலகப் புகழைப் பெற்றுத் தந்த ‘பதேர் பாஞ்சலி’, 1955-ல் வெளிவந்து மிகப் பெரும் கொண்டாட்டம் நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சில மாதங்களுக்குப் பிறகு சென் இயக்கிய ‘ராத் கோர்’ என்னும் படம் வந்த சுவடின்றிப் படப்பெட்டிக்குள் சுருண்டுகொண்டது.

இதற்கடுத்து சென் அந்தக் காலகட்டத்தின் சமூக நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் ‘நீல் ஆகாசே நீச்சே’ என்னும் ஒரு படத்தை எடுத்தார். கல்கத்தாவில் வாழ்க்கை நடத்தும் ஒரு சீன வியாபாரியின் கதை இது. சக நாட்டுக்காரர்கள் போதைப் பொருள் விற்கும்போது அதை மறுத்து சீனப் பட்டை விற்றுவருபவர். அவருக்கு ஓர் இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை மீது சகோதர சிநேகம் தோன்றுகிறது. பிறகு கல்கத்தாவில் நடந்த ஜப்பான் தாக்குதலைப் பற்றிப் படம் சொல்கிறது. சீன வியாபாரியும் நாடு திரும்பி தன் நாட்டுக்காகப் போராடப் புறப்படுகிறார்..

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x