Last Updated : 10 May, 2022 10:59 AM

 

Published : 10 May 2022 10:59 AM
Last Updated : 10 May 2022 10:59 AM

ப்ரீமியம்
10, +2 பொதுத் தேர்வுகள்: அச்சமின்றி தேர்வை எதிர்கொள்வது எப்படி?

ஆண்டு முழுவதும் கஷ்டப்பட்டுப் படிப்பதுடன் ஒப்பிட்டால் கண்டிப்பாக மூன்று மணிநேரத் தேர்வு என்பது எளிதானதே. இருப்பினும், தேர்வு என்பது இன்றும் பலருக்கு அச்சத்தை ஏற்படுத்த கூடிய ஒன்றாக இருக்கிறது. தேர்வு அறையில் நிலவும் அமைதி, கண்காணிப்பாளரின் கண்டிப்பான பார்வை, காகிதங்களைப் புரட்டும் ஓசை போன்றவை அவர்களுக்கு உள்ளூர நடுக்கத்தை அளிக்கும், தன்னிலையை இழக்கச் செய்யும். எழுதப் போகும் தேர்வின் முடிவைக் குறித்த கவலையே இந்த அச்சத்துக்கான முக்கிய காரணம். பதற்றமடையாமல் அச்சமின்றித் தேர்வை எதிர்கொள்வதற்கு கீழே உள்ள எளிய பயிற்சிகள் உதவும்.

முதலில் மூச்சுப் பயிற்சி

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x