Published : 08 May 2022 09:30 AM
Last Updated : 08 May 2022 09:30 AM
ஒரே துறையில் பணியாற்றும் தம்பதியர் நமக்குப் புதிதல்ல. அதிலும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்வோரும் நம்மிடையே உண்டு. ஆசிரியர்கள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள், மருத்துவர்கள், வியாபாரிகள் என்று நீளும் பட்டியலில் இந்தத் தம்பதி புதுவகை.
டெல்லி அருகிலுள்ள காஸியா பாத்தின் அரசுப் பேருந்தின் நடத்துநர் முகேஷ் குமார். இவர் தனது பேருந்தின் ஓட்டுநராகத் தன் மனைவி வேத் குமாரி இருக்க வேண்டும் என விரும்பினார். முகேஷின் விருப்பம் நிறைவேற, ஒரே பேருந்தில் கணவன், மனைவி இருவரும் பணியாற்றுகிறார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT