Published : 08 May 2022 09:39 AM
Last Updated : 08 May 2022 09:39 AM

ப்ரீமியம்
மலையாள சினிமாவில் தொடரும் ஆணாதிக்கம்

ஜெயகுமார்

சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாள நடிகை ஒருவர் கடத்தப்பட்டுப் பாலியல் தொந்தர வுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் உள்படப் பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதற்குப் பின்னால் உள்ள கூட்டுச் சதி அம்பலமானது. இது மலையாள சினிமாவில் பெண்கள் மீதான துன்புறுத்தல்களுக்கு எதிரான ஒன்றுகூடலுக்கு வித்திட்டது.

அந்தச் சம்பவத்துக்கு எதிராக மலை யாள நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ சரியான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டி நடிகைகள் பலரும் அமைப்பிலிருந்து வெளியேறினர். பாலி யல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நடிகையும் அதிலிருந்து வெளியேறினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x