Last Updated : 05 May, 2022 08:11 AM

 

Published : 05 May 2022 08:11 AM
Last Updated : 05 May 2022 08:11 AM

ப்ரீமியம்
நூற்றாண்டு விழா தொகுப்பு: காற்றில் கலந்திருக்கும் காருகுறிச்சி

குருவருள் திருவருள் என்பார்கள். பக்தி மார்க்கமாக இருந்தாலும் ஞான மார்க்கமாக இருந்தாலும் ஒரு சீடன் தன் குருவைக் கண்டடைவதில் இருக்கும் சிறப்பை அருளாளர்களின் வரலாற்றைப் படிக்கும்போது அறிந்திருப்போம். இதற்குச் சற்றும் குறைந்ததல்ல, ஒரு குரு தனித்தன்மையான தன்னுடைய சீடனை அடையாளம் காண்பது. ‘இதோ என்னுடைய அத்யந்த சீடன்’ என்று ராமகிருஷ்ண பரமஹம்சரால் அடையாளம் காணப்பட்ட சுவாமி விவேகானந்தரால் உலக அரங்கில் நம்முடைய ஆன்மிக தர்மம் செழித்ததுபோல், நாகசுர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட காருகுறிச்சி அருணாசலத்தால் இசை தழைத்துக் கொண்டிருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x