Published : 04 May 2022 08:00 AM
Last Updated : 04 May 2022 08:00 AM

ப்ரீமியம்
ஆழ்கடல் அதிசயங்கள் 04: கடலுக்கடியில் சுத்திகரிப்பு நிலையம்!

நாராயணி சுப்ரமணியன்

பேச்சு சுவாரசியமாகப் போய்க்கொண்டிருந்ததால், நாட்டிலஸ் நீர்மூழ்கி ஒரு பவளத்திட்டுக்கு அருகில் வந்ததையே யாரும் கவனிக்கவில்லை. ரக் ஷாதான் முதலில் பவளத்திட்டைச் சுட்டிக்காட்டினாள். பவளத்திட்டின் வடிவங்களையும் கண்கவர் மீன்களையும் பார்த்த செந்தில், ரக் ஷா, ரோசி ஆகிய மூவரும், “அழகா இருக்கே” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

“நாம இப்போ வந்திருப்பது பவளத்திட்டில் இருக்கும் ஒரு சுத்திகரிப்பு நிலையம். அதாவது Cleaning station” என்று ஆராய்ச்சியாளர் அருணா சொல்லி நிறுத்த, “என்ன! பெரிய இயந்திரங்கள் எதையும் காணோமே... அட, நிலையம் இதுதான்னு அடையாளம் கண்டுபிடிக்க ஒரு பெயர்ப்பலகைகூட இல்லையே” என்று கழுத்தை வளைத்துத் தேடினாள் ரக் ஷா.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x