Last Updated : 02 May, 2022 02:07 PM

 

Published : 02 May 2022 02:07 PM
Last Updated : 02 May 2022 02:07 PM

ப்ரீமியம்
வெள்ளெழுத்து பிரச்சினையைத் தடுக்க முடியுமா?

புகழ்பெற்ற அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் ஒருமுறை இரயிலில் பயணம் செய்தபோது, ரயில்வே பணியாளர் உணவுக்கான மெனுகார்டினை அவரிடம் கொடுத்தார். வெள்ளெழுத்து கண்ணாடியை எடுத்துவர மறந்துவிட்டதால் ஐன்ஸ்டீனால் அதைப் படிக்க முடியவில்லை. மெனுகார்டினை பணியாளரிடம் கொடுத்து இதில் என்ன இருக்கிறது என்று கேட்டார். "நீங்களும் என்னை மாதிரிதானா? எனக்குப் படிக்கத் தெரிந்திருந்தால் நான் ஏன் இந்த வேலைக்கு வருகிறேன்" என்றாராம்.

2018-ல் கர்நாடகாவில் அப்போதைய முதல்வர் தேர்தல் பிரச்சாரத்திற்காக ரெய்ச்சூர் சென்றிருந்தபோது வெள்ளெழுத்துக் கண்ணாடியைக் கொண்டு செல்ல மறந்துவிட்டதால் ஹெலிகாப்டரை பெங்களூருக்கு அனுப்பி எடுத்துவரச் செய்தார்கள். கண்ணாடி இல்லாமல் படிக்க முடியாததால் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் அதுவரையில் அறைக்குள்ளேயே இருந்தார் என்ற செய்தி அப்போது அனைத்து பத்திரிக்கைகளிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது. எல்லாம் வெள்ளெழுத்து படுத்தும் பாடு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x