Published : 02 May 2022 08:41 AM
Last Updated : 02 May 2022 08:41 AM

ப்ரீமியம்
பெற்றோர்களே! இந்தத் தவறுகளைச் செய்யாதீர்! -4

பெற்றோரே முன்மாதிரி

குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்றும் நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதையே முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளும். நீங்கள் ஏதாவது குழந்தை முன்வைத்துச் செய்துவிட்டு மறந்திருப்பீர்கள் குழந்தைகள், அதைத் திரும்பச் செய்யும். அதனால் குழந்தைகள் முன்பு நீங்கள் நல்ல காரியங்கள் மட்டும் செய்யுங்கள். உதாரணமாக குனிவதற்குச் சோம்பறித்தனம் கருதி ஒரு பொருளைக் காலால் எடுக்கிறீர்கள் என்றால் குழந்தைகள் ‘ஓ! இனிக் காலால் பொருள்களை எடுக்கலாம்’ என முடிவெடுத்துக் கொள்ளும். அதற்குப் பொருட்கள் வேற்றுமை தெரியாது. எல்லாப் பொருட்களையும் காலால் எடுக்கும். அப்போது நீங்கள் குழந்தையைக் கடிந்துகொண்டு பிரயோசனம் இல்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x