Published : 30 Apr 2022 08:10 AM
Last Updated : 30 Apr 2022 08:10 AM
சென்னை பள்ளிக்கரணை சதுப்புநிலம் அருகேயுள்ள குப்பைக் கிடங்கு புதன்கிழை முதல் தீப்பிடித்து எரிந்துவருகிறது. அரசின் அலட்சியத்தாலும் மக்களின் விழிப்புணர்வு இன்மையாலும் சென்னையின் மிகப் பெரிய சதுப்புநிலம், இன்றைக்குப் பெரும் சூழலியல் சீரழிவை ஏற்படுத்தும் மையமாக மாறிவிட்டது.
தென்சென்னையில் இருக்கும் பள்ளிக்கரணை சதுப்புநிலம், ஓர் இயற்கை வளம்மிக்க நீர்நிலை சார் காடு. ஆனால், இந்த சதுப்புநிலத்தின் பெருங்குடி பகுதியில் பல ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி நாள்தோறும் 2,000 டன் (1 டன் – 1000 கிலோ) குப்பையைக் கொட்டிவருகிறது. குப்பை கொட்டுவதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் பல முறை கண்டனம் தெரிவித்தும், தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டுவருகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT