Published : 28 Apr 2022 08:07 AM
Last Updated : 28 Apr 2022 08:07 AM
இறை நம்பிக்கை கொண்டவர்களே பூமியில் அதிகமாக இருக்கிறார்கள். ‘பரம்பொருள்’ என்று அழைக்கப்படும் ஏக இறைவன் மீது மனதுக்குள் பலருக்கும் நம்பிக்கை உண்டு. ஆனால், அவருடன் பிரார்த்தனை எனும் கருவி வழியாகத் தொடர்புகொள்ள அவர்கள் விரும்புவதில்லை. காரணம் இதுதான்:
‘நமக்கு என்ன தேவை, நாம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கிறோம் என எல்லாம் அறிந்த இறைவனுக்குத் தெரியாதா? பிறகு, நாம் எதற்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்?’ என்று இவர்கள் கேட்கிறார்கள். இப்படிக் கேட்பதும் கடவுள் நம்பிக்கை இருந்தும் பிரார்த்தனையைப் புறக்கணிப் பதும் சரியல்ல என்கிறது புனித விவிலியம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT