Published : 26 Apr 2022 07:50 AM
Last Updated : 26 Apr 2022 07:50 AM

ப்ரீமியம்
தேர்வு கால வழிகாட்டி: பொதுத் தேர்வுக்குத் தயாராவது எப்படி?

சிகரம் சதிஷ்

கடந்த இரண்டு ஆண்டுகளில் கரோனாவின் கோரத்தாண்டவம் காரணமாக தேர்வுகளும், தேர்ச்சி முறைகளும் மாறியிருந்தன. இந்த ஆண்டு அரசுப் பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளன. தேர்வு என்பது திருவிழா போன்றது. திருவிழாவுக்குச் சென்றாலும் கூட்டம் அதிகமாக இருக்குமோ, தொலைந்துவிடுவோமா என யாரும் அச்சத்துடன் செல்வதில்லை. அதுபோன்ற அணுகுமுறைதான் தேர்வுக்கும் தேவை. அவ்வாறு அணுகும்போதுதான் மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் தேர்வறைக்குச் செல்ல முடியும்.

தேர்வில் வினாக்கள் கடினமாக இருக்குமோ, தோல்வியடைந்துவிடுவோமோ என்கிற பயம் வந்துவிட்டால், நம் மனதில் இருக்கும் விடைகளும் அச்சத்தில் மறந்துவிடும். எனவே, தேர்வு நமக்கானது என்கிற உற்சாகம் நிரம்பியிருக்கும் எண்ணம்தான் தன்னம்பிக்கையோடு தேர்வை அணுகக் கைகொடுக்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x