Last Updated : 25 Apr, 2022 04:34 PM

 

Published : 25 Apr 2022 04:34 PM
Last Updated : 25 Apr 2022 04:34 PM

ப்ரீமியம்
பக்தியைப் பரப்பும் பஜனைப் பாடல்கள்!

இறைவனை விட இறைவனின் நாமமே சிறந்தது என்பார்கள் அருளாளர்கள். அதனால்தான் இறைவனை உபாசனை செய்வதில் மிக உயர்ந்த மார்க்கமாக விளங்குகிறது நாமசங்கீர்த்தனம். ராமா, கிருஷ்ணா என்னும் நாமங்களே, தீமைகள் நம்மை அண்டாமல் தடுத்திடும் வல்லமை உடையவை என்கின்றனர் நாமசங்கீர்த்தனத்தில் கரைகண்ட பெரியவர்கள்.
இரண்டு கைகளிலும் சப்ளாகட்டையை ஒலித்தபடி தன்னை மறந்து மந்திர ஸ்தாயியிலும் உச்ச ஸ்தாயியிலும் பாடும் ஸ்ரீமாத்மிகாவின் குரலும் அவரோடு இணைந்துபாடும் குழந்தைகளின் குரலும் மெலிதாகப் பின்னணயில் ஒலிக்கும் ஹார்மோனியம் மிருதங்கத்தின் தாளமும் எந்தக் கேள்வியும் கேட்காமல் அவர்களோடு சேர்ந்து நம்மையும் பாடவைக்கிறது. இதுதான் பஜனை பத்ததியின் சிறப்பு.

`சாதுளரா மீரு ரண்டி
பக்துளரா மீரு ரண்டி
பாண்டுரங்கன சேவித்தமோ.. பாண்டுரங்கா பாண்டுரங்கா...
ரண்டி பாண்டுரங்கா..’
`ரா..ரா... நா வெண்ணமுத்து கோபாலா...
கோபாலா கோபாலா கோவிந்த கோபாலா...’

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x