Published : 21 Apr 2022 08:50 AM
Last Updated : 21 Apr 2022 08:50 AM
# அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை. கைபேசி: 94440 47790.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சம்பந்தர் ஆகியோர் அருளிய திருமுறைப் பாடல்களை ‘மூவர் தேவாரம் மூலம் முழுவதும்’ என்னும் நூலில் மிகவும் நேர்த்தியாக அருணா பதிப்பகத்தார் தொகுத்திருக்கின்றனர். திருஞானசம்பந்தரின் மூன்று திருமுறைகளின் முடிவில் திருவிடைவாய், திருக்கிளியன்னவூர், திருமறைக்காடு பதிகங்கள் பிற்சேர்க்கையாகத் தொகுப்பில் சேர்க்கப்பட்டிருப்பது சிறப்பு.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT