Published : 16 Apr 2022 01:13 PM
Last Updated : 16 Apr 2022 01:13 PM

ப்ரீமியம்
மனிதர்களை நேசித்த சார்லி சாப்ளினின் இறவாப் பேச்சு!

சார்லி சாப்ளின் பிறந்த நாள்: ஏப்ரல் 1

சார்லி சாப்ளின் இயக்கத்தில் ஹிட்லரைப் பகடி செய்து எடுக்கப்பட்ட ‘தி கிரேட் டிக்டேட்டர்‘ திரைப்படத்தின் இறுதிக்காட்சி. திரைப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரம் சர்வாதிகாரி ஹைன்கெல் (ஹிட்லர்). ஆஸ்டர்லீஷ் (ஆஸ்திரியா) நாட்டைக் கைப்பற்றிவிட்ட பிறகு, சர்வாதிகாரி உரையாற்றுவது போன்ற காட்சி. ஆனால், சர்வாதிகாரியின் உருவ ஒற்றுமை கொண்ட யூத முடிதிருத்துநரே அந்த மேடைக்கு வந்திருப்பார். அவரே அங்கு உரையாற்றுவார்.

திரைப்படத்துக்கான இந்த இறுதி உரையை எழுதுவதற்காக சார்லி சாப்ளின் பல மாதங்களைச் செலவிட்டார். இந்த உரை பல விமர்சனங்களை எதிர்கொண்டது. இருந்தாலும், எண்பதாண்டுக் கால வரலாற்றில், இந்தப் பேச்சின் முக்கியத்துவம் சற்றும் குறையவில்லை. மாறாக, அதிகரித்துக்கொண்டேதான் வந்திருக்கிறது. கெடுவாய்ப்பாக, இந்த இறுதி உரை இன்றைய சூழலுக்கும்கூட சாலப்பொருத்தமாக அமைந்திருக்கிறது. இது, நம் காலத்தின் – மனிதக் குலத்தின் பெரும் துரதிர்ஷ்டங்களுள் ஒன்று.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x