Published : 15 Apr 2022 10:45 AM
Last Updated : 15 Apr 2022 10:45 AM

ப்ரீமியம்
திரை நூலகம் | ‘சிறுவர் சினிமா’வும் ‘சர்வாதிகாரி’யும்!

திரை பாரதி

தற்காலத் தமிழ் சினிமாவில் திரைக்கதாசிரியராக மட்டும் தொடர்ந்து இயங்குவது இமாலயச் சாதனை. பல்வேறு காரணங்களால், இயக்குநர்களே தங்கள் படங்களுக்கான கதையை எழுதிவிடுகின்றனர்.

அவர்களில் பலர், கதையைத் ‘திரைக்கதை’யாக மாற்ற, அதையொரு கலையாகவும் தொழில்நுட்ப உத்தியாகவும் அணுகும் வெற்றிகரமான திரைக்கதையாசிரியர்களை தற்போது நாடத் தொடங்கியிருக்கின்றனர். அந்த வரிசையில் விஸ்வாமித்தரன் சிவகுமார் தமிழ் உள்ளிட்ட பல தென்னிந்திய வெற்றிப் படங்களின் திரைக்கதையாக்கத்தில் மூளையாக உழைத்தவர். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த இவர், அடிப்படையில் ஓர் எழுத்தாளர், கவிஞர், சிறந்த திரை விமர்சகர். கியூப அரசியல் சினிமா இயக்குநர் தாமஸ் கிதேரெஸ் அலியா குறித்த ‘கியூப சினிமா’ என்கிற புத்தகத்தைத் தொகுத்தவர். உலக அரசியல் திரைப்படங்கள் குறித்த இவருடைய விமர்சனங்கள் ‘குறுதியில் படிந்த மானுடம்’ எனும் புத்தகமாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x