Published : 14 Apr 2022 08:00 AM
Last Updated : 14 Apr 2022 08:00 AM
உயிர்ப்புப் பெருவிழா. இயேசுவின் புத்துயிர்ப்புப் பண்டிகையாக உலகெங்கும் கொண்டாடப்படு கிறது. புனித வெள்ளி அன்று சிலுவையில் அறையப்படும் இயேசுநாதர், மூன்றே நாள்களில் உயிர்த் தெழுவதாகக் கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.
இந்த உயிர்ப்புப் பெருவிழாவை ஒட்டிய வாரம் முழுமையுமே ஜபம், தவம் என கிறிஸ்தவர்கள் அனுசரிக்கின்றனர்; மனித வாழ்வின் நிலையாமையை உணர்ந்து பிறரன்பு, கருணை, கொடை என மறுமைக்கு புண்ணியம் தேடிக்கொள்கின்றனர். ‘பெரிய வாரம்’, ‘கனத்த நாள்கள்’ என வழங்கப்படும் இந்த வாரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செய்யப்படும் தவ முயற்சிகள் இங்கே பல்லாண்டு காலம் நிலைநின்றிருப்பவை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT