Published : 13 Apr 2022 10:18 AM
Last Updated : 13 Apr 2022 10:18 AM

ப்ரீமியம்
ஜலியான்வாலா பாக்: விடுதலைக்கு உயிர் தந்த போராட்டம்

ஜலியான்வாலா பாக் நினைவிடம்

ஸ்டாலின் குணசேகரன்

ஜலியான்வாலா பாக் படுகொலை 1919 ஏப்ரல் 13 அன்று நிகழ்ந்தது. பஞ்சாபில் இந்தப் படுகொலை நடைபெற்ற இடத்தின் பெயர் ஜாலியன்வாலா பாக் என்று தவறாக உச்சரிக்கப்பட்டுவருகிறது. அதன் சரியான பஞ்சாபி மொழி உச்சரிப்பு ஜலியான்வாலா பாக்.

1914 முதல் 1918ஆம் ஆண்டுவரை முதலாம் உலகப் போர் நடைபெற்றது. போர் முடிந்தவுடன் இந்தியாவில் மேற்கொள்ள வேண்டிய அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் பற்றி பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவுக்கான அமைச்சராக விளங்கிய மாண்டேகுவும் வைஸ்ராய் செம்ஸ்போர்டும் இணைந்து ஒரு விரிவான அறிக்கையை தயாரித்தனர். அவ்வறிக்கை 1918ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கை முழுக்க முழுக்க இந்திய விடுதலைப் போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதற்கான அனைத்து அடக்குமுறை அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x