Published : 04 Apr 2022 11:00 AM
Last Updated : 04 Apr 2022 11:00 AM

ப்ரீமியம்
கனவு இல்லம் - வெற்றிக் கதையின் அஸ்திவாரம்

எஸ். ஹரிஹரன்

மிக நீண்ட நெடிய இடைவெளிக்குப் பிறகு புதிய வீடுகளுக்கான சந்தை இப்போதுதான் மீட்சி பெற தொடங்கியுள்ளது. மக்களும் இப்போதுதான் வீடு வாங்குவதில் உள்ள சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு வீடு வாங்கலாம் என்ற நிலைக்கு வரத் தொடங்கியுள்ளனர். இதனால் வீடு சார்ந்த ரியல் எஸ்டேட் நிறுவன பங்குகளின் விலை 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வாய்ப்புகள் பிரகாசமடைந்துள்ளது. இந்த அடிப்படையில் பார்க்கும்போது 2030-ம் ஆண்டில் இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறை 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய வளர்ச்சியை எட்டும்பட்சத்தில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இத்துறையின் பங்களிப்பு 13 சதவீத அளவுக்கு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x