Published : 23 Feb 2020 10:04 AM
Last Updated : 23 Feb 2020 10:04 AM
ஒரு முறை குழந்தைகளிடம் அவர்கள் எதையெல்லாம் தண்டனை என்று கருதுகிறார்கள் என்று உரையாடியபோது 108 வகைகளை வரிசைப்படுத்தினோம். அவற்றில் பெரும்பாலானவை அவர்கள் அவமானப்படுத்தப்படுபவையாக இருந்தன. சாதியைச் சொல்லி அழைத்தல், அப்பாவின் தொழிலை வகுப்பறையில் குறிப்பிடுதல், பட்டப்பெயர் வைத்து ஆசிரியர் அழைத்தல், வெளியில் நிறுத்துதல், ஓடவைத்தல், தன் தலையில் தானே குட்டிக்கொள்ளுதல், கன்னத்தில் அறைதல், முடியை இழுத்தல் இப்படிப் பலவற்றை உள்ளடக்கியது அந்தப் பட்டியல்.
பள்ளியில் அளிக்கப்படும் தண்டனை களைக் கடந்து வீட்டில் நடப்பதைப் பற்றிக் குழந்தைகளிடம் கேட்டபோது பட்டியல் நீண்டது. ஆசிரியர்களிடமும் பெற்றோரிடமும் மட்டுமல்ல, குழந்தைகள் வேறு பலரிடமும் அடி வாங்குவது தெரியவந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT