Published : 14 Jan 2020 10:56 AM
Last Updated : 14 Jan 2020 10:56 AM

பேசும் படம்: மண் மணக்கும் பானை

அச்சு வெல்லம், பச்சரிசி, வெட்டி வெச்ச செங்கரும்பு என அத்தனையும் தித்திக்கிற நாள், நாளை. குக்கர் பொங்கலுக்கு இந்தத் தலைமுறை மாறிவிட்டாலும், பழைமையை மறக்காதவர்களும் இன்னும் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் கைகொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் பானையை வனைகிறார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இந்த முதியவர்.
படம்: வி. சாமுவேல்

பிசிறு இல்லாமல் பானையை வனை.

சுற்றும் சக்கரத்தில் வளரும் பானை

பானை வடிவம் கொடுத்தாச்சு

காய வைத்தால் பானை தயார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x