Published : 07 Jan 2015 11:28 AM
Last Updated : 07 Jan 2015 11:28 AM

கண்ணை ஏமாற்றும் கோபுரம்

பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தின் இரண்டு படங்களையும் நன்றாக உற்றுப் பாருங்கள்.

இவற்றில் வலப்புறப் படத்தில் உள்ள கோபுரம் சற்று அதிகமாக சாய்ந்தது போல இருக்கிறது இல்லையா? உண்மையில் இரண்டும் ஒரே படங்கள்தான்.

ஆனால், வலப்புற கோபுரம் அதிகம் சாய்ந்திருப்பதுபோலத் தெரியக் காரணம் இருக்கிறது.

நமது கண்களின் பார்க்கும் செயல் திறனில், ஒரு உருவத்தை ஒற்றுமை செய்வதில் ஏற்படும் பிழைத் தோற்றம்தான் இதற்குக் காரணம்.

‘சயின்ஸ் அமெரிக்கா’வின் ‘பார்வை மாயம்’ என்ற போட்டியில் பரிசு வென்ற படம் இது.

- என்.எஸ்.வி.குருமூர்த்தி, கும்பகோணம்



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x