Published : 08 Mar 2017 11:12 AM
Last Updated : 08 Mar 2017 11:12 AM
> மண்புழுவுக்கு 5 ஜோடி இதயங்கள் இருக்கும்.
> ஒரு தவளை சராசரியாக 40 ஆண்டுகள் உயிர் வாழும்.
> மழையில் வைட்டமின் பி12 உள்ளது.
> நீர் யானை, மனிதனைவிட வேகமாக ஓடக்கூடியது.
> புதிதாகப் பிறந்த திமிங்கலம் 7 டன் எடை கொண்டது.
> இருளிலும் ஒளிரக்கூடிய சுறா மீன்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.
> ரோமானியர்களுக்கும் பெர்ஷியர்களுக்கும் நடந்த போர் 721 ஆண்டுகள் வரை நீடித்தது.
> வரிக்குதிரைகளின் உடலில் உள்ள வரிகளைப் பார் கோடு போல ஸ்கேன் செய்து, தனித்தனியாக அடையாளம் கண்டுகொள்கிறார்கள் விஞ்ஞானிகள்.
> மொராக்கோவில் கி.பி. 859-ல் தொடங்கப்பட்ட கருயீன் (Karueein) பல்கலைக்கழகமே, இன்னமும் தொடர்ந்து இயங்கி வரும் உலகின் பழமையான உயர்கல்வி நிறுவனம்.
> பனிப்பாறைகளில் காணப்படும் கறுப்புக் கழிவுகளைக் கொண்டு, பெங்குயின் வசிப்பிடங்களை விண்வெளியி லிருந்தே அடையாளம் காண முடியும்.
தகவல் திரட்டியவர்: கு. அய்யாசாமி, 7-ம் வகுப்பு,
ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா,
ஆவடி, சென்னை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT