Published : 17 Sep 2014 01:09 PM
Last Updated : 17 Sep 2014 01:09 PM

குறள் புராணம்

# திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812.

# திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்

# அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380

# பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700

# காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250

# திருக்குறள் ‘அக’ரத்தில் தொடங்கி ‘னக’ரத்தில் முடிகிறது.

# திருக்குறளில் உள்ள சொற்கள் - 14,000

# திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194

# தமிழ் எழுத்துக்கள் 247-ல், 37 எழுத்துக்கள் திருக்குறளில் இடம்பெறவில்லை

# திருக்குறளில் இடம்பெற்ற இருமலர்கள் - அனிச்சம், குவளை

# திருக்குறளில் இடம்பெற்ற பழம் - நெருஞ்சிப்பழம்

# திருக்குறளில் இடம்பெற்ற ஒரே விதை - குன்றிமணி

# திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒள

# திருக்குறளில் இரு முறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்

# திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்

# திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஓர் எழுத்து - னி (1,705 முறை)

# திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ, ங

# திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் - தமிழ், கடவுள்

# திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் - ஒன்பது.

# திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.

# திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.

தகவல் திரட்டியவர்: சீ.சுனில்குமார், 6-ம் வகுப்பு
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
மூலத்துறை, கோவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x