Published : 30 Mar 2018 10:16 AM
Last Updated : 30 Mar 2018 10:16 AM
ஒளிப்படங்கள் எடுத்தவர்:
எல். ராகவ் பிரசன்னா, 12-ம் வகுப்பு, செல்லம்மாள் வித்யாலயா,
நங்கநல்லூர், சென்னை.
ஆரம்பம்: 2016-ம் ஆண்டிலிருந்து எடுக்கத் தொடங்கினேன். என்னுடைய அப்பா டிசைனர். அவரைப் பார்த்துதான் எனக்கும் ஒளிப்படங்கள் எடுக்க ஆசை வந்தது. என்னுடைய ஆர்வத்தைப் பார்த்து வீட்டில் கேமரா வாங்கிக்கொடுத்தார்கள்.
கேமரா: நிக்கான் டி 3300
ஆர்வம்: இயற்கைக் காட்சி, பறவைகளைப் படம் எடுப்பது என்றால் கொள்ளைப் பிரியம்.
‘பேசும் படம்’ பகுதிக்கு நீங்களும் ஒளிப்படங்களைப் பகிரலாம். உங்களைப் பற்றிய விவரங்களுடன் உங்கள் படத்தையும், தொடர்பு எண்ணையும் அனுப்புங்கள். இளையோருக்கே முன்னுரிமை. வாசக சாலை பகுதியில் முகவரி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT