Published : 12 Jan 2018 11:11 AM
Last Updated : 12 Jan 2018 11:11 AM
ஒளிப்படங்கள்: ச.சுபாஷ், ஒளிப்படக் கலைஞர், காஞ்சிபுரம்.
ஆரம்பம்: ஒளிப்படங்கள் எடுப்பதில் எனக்கு அலாதிப் பிரியம். இதற்காக முறையாக ஒளிப்படம் எடுக்கும் கலையைக் கற்றேன். என் அம்மா வட்டிக்கு கடன் வாங்கி, கேமரா வாங்கிக் கொடுத்தார். திருமணங்களுக்கு ஒளிப்படம் எடுப்பது மட்டுமல்ல; என் மனதுக்குப் பிடித்த காட்சிகளைப் படம் பிடிப்பது எனது விருப்பங்களில் ஒன்று.
கேமரா: NIKON D 90, 300S, CONAN 5D MARK 3
ஆர்வம்: பறவைகள், உயிரினங்கள், இயற்கைக் காட்சிகள், தெருவோர ஒளிப்படங்கள் எடுப்பது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT