Published : 26 Jan 2018 10:39 AM
Last Updated : 26 Jan 2018 10:39 AM
ஒளிப்படங்கள் எடுத்தவர்:ஜெ. சதீஷ்குமார், பி.பார்ம் டி, எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, பொத்தேரி, காஞ்சிபுரம்.
ஆரம்பம்: 11-வது படிக்கும்போது என்னுடைய அப்பா எனக்கு கேமரா வாங்கித் தந்தார். அப்போது முதலே ஒளிப்படங்களை எடுத்துவருகிறேன். ஆரம்பத்தில் பொழுதுபோக்காகவே ஒளிப்படங்கள் எடுக்கத் தொடங்கினேன். இன்று அதுவே பேரார்வமாகிவிட்டது.
கேமரா: நிக்கான் 3100, நிக்கான் டி5600
விருப்பம்: இயற்கைக் காட்சிகள், உயிரினங்கள், பூக்கள், வர்ணஜாலம் காட்டும் வானம், பல்வேறு தரப்பட்ட மனிதர்களை ஒளிப்படங்கள் எடுக்கப் பிடிக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT