Last Updated : 09 Sep, 2023 06:00 AM

 

Published : 09 Sep 2023 06:00 AM
Last Updated : 09 Sep 2023 06:00 AM

ப்ரீமியம்
2070 இல் மாசுபாடற்ற இந்தியா சாத்தியமா?

காலநிலை மாற்றம் தொடர்பாக கிளாஸ்கோவில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் (COP26) நிகர பூஜ்ஜிய மாசுபாட்டை 2070-க்குள் எட்டும் என்று இந்தியா உறுதியளித்தது. வளரும் நாடான இந்தியாவின் முடிவை உலக நாடுகள் பாராட்டின. இருப்பினும், உறுதியளித்த இலக்கை அடைவதற்கு அரசின் திட்டம் என்ன என்கிற கேள்விக்கு விடை தேடுவது அவசியமாகிறது.

மக்கள்தொகை வளர்ச்சி, தொழில் மயமாக்கல், நகரமயமாக்கல், போக்குவரத்து, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றால் இயற்கை வளங்கள் தொடர்ந்து சுரண்டப்படுகின்றன. இதன் விளைவாக, சுற்றுச்சூழல் மேலாண்மை குறியீட்டில் (2022) உலக அளவில் இந்தியா 169 இடத்தில் பின்தங்கியுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x