ஸ்ரீசரணிக்கு ரூ.2.50 கோடி, வீட்டு மனைப் பட்டா வழங்கல்

ஸ்ரீசரணிக்கு ரூ.2.50 கோடி, வீட்டு மனைப் பட்டா வழங்கல்
Updated on
1 min read

அமராவதி: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரில் சாம்​பியன் பட்​டம் வென்ற இந்​திய அணி​யில் ஆந்​திர மாநிலம், கடப்​பாவை சேர்ந்த ஸ்ரீசரணி​யும் இடம் பெற்​றிருந்​தார்.

இந்​நிலை​யில் நேற்று அமராவ​தி​யில் அமைச்​சர் நாரா லோகேஷை நேரில் சந்​தித்து ஸ்ரீசரணி வாழ்த்து பெற்​றார். அப்போது அவர், ரூ.2.50 கோடிக்​கான காசோலை​யை​யும், விசாகப்​பட்​டினத்​தில் வீட்டு மனைக்கான பட்டாவை​யும் வழங்கினார். விரை​வில் அவருக்கு அரசு வேலைக்​கான நியமன உத்​தர​வை​யும் வழங்​கு​வ​தாக அமைச்​சர் லோகேஷ் அறி​வித்​தார்​.

ஸ்ரீசரணிக்கு ரூ.2.50 கோடி, வீட்டு மனைப் பட்டா வழங்கல்
தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் குழு: கனிமொழி தலைமையில் அமைத்தது திமுக

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in