Published : 25 Apr 2014 01:08 PM
Last Updated : 25 Apr 2014 01:08 PM

ஆசிய விளையாட்டு: 4 இந்தியர்கள் தகுதி

தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் படகுப் போட்டியில் பங்கேற்க மும்பையைச் சேர்ந்த 4 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

ஆடவர் 420 கிளாஸ் பிரிவில் உபமன்யூ தத்தா, ஆரோஷ் சௌத்ரி ஆகியோரும், மகளிர் 420 கிளாஸ் பிரிவில் திவ்யா கோரியா, சாரா ஆர்சிவாலா ஆகியோரும் தகுதி பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x