Published : 27 May 2016 10:46 AM
Last Updated : 27 May 2016 10:46 AM

சத்தீஸ்கர் முதலிடம்

கரூர் கூடைப்பந்துக் கழகம் சார்பில் தேசிய அளவில் ஆண்கள், பெண்களுக்கான கூடைப்பந்துப் போட்டி கடந்த 22-ம் தேதி முதல் நடைபெற்றது. இதில் பெண்கள் பிரிவு போட்டிகள் நேற்று மாலை முடிவடைந்தன.

ஒட்டுமொத்த அளவில் சத்தீஸ்கர் கூடைப்பந்துக் கழக அணி, சாம் பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இரண்டாம் இடத்தை செகந்திராபாத் தென் மத்திய ரயில்வே அணி பெற்றது. முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.25 ஆயிரம், இரண்டாமிடம் பிடித்த அணிக்கு ரூ.20 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x