Last Updated : 02 Mar, 2016 09:28 AM

 

Published : 02 Mar 2016 09:28 AM
Last Updated : 02 Mar 2016 09:28 AM

சந்தோஷ் டிராபி: தமிழகம் வெற்றி

70-வது சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. 2வது நாளான நேற்று பி பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தமிழகம் தனது முதல் ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் அஸாம் அணியை தோற்கடித்தது.

தமிழகம் தரப்பில் காளிலாவுதின் ஒரு கோலும் (33வது நிமிடம்), பிரவீந்தரன் இரு கோல்களும் (81 மற்றும் 85வது நிமிடம்) அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் கோவா 3-1 என்ற கோல் கணக்கில் மேற்கு வங்கத்தை வீழ்த்தியது. தமிழகம் 2வது ஆட்டத்தில் 5ம் தேதி கோவாவை எதிர்கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x