Published : 15 Dec 2015 09:14 AM
Last Updated : 15 Dec 2015 09:14 AM
லண்டனில் நடைபெற்ற கிளாசிக் செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ஹாலந்தின் அனிஷ் கிரியை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் 33வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.
10 வீரர்கள் கலந்துகொண்ட இந்த தொடரில் ஆனந்த் ஒரு வெற்றி, 3 தோல்வி, 5 டிராவுடன் 3.5 புள்ளிகள் பெற்று 9வது இடத்தை பிடித்தார். நார்வே நாட்டை சேர்ந்த கார்ல்ஸன் இறுதிப்போட்டியில் பிரான்ஸின் வாச்சியாரை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT