Published : 29 Nov 2015 02:00 PM
Last Updated : 29 Nov 2015 02:00 PM
மக்காவு ஓபன் பாட்மிண்டன் அரையிறுதியில் தரவரிசையில் 12வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, 9வது இடத்தில் உள்ள ஜப்பானின் யமாகுச்சியை எதிர்த்து ஆடினார். இதில் சிந்து 21-8, 15-21, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 3 நிமிடங்கள் நடைபெற்றது.
.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT