Published : 26 Oct 2015 10:04 AM
Last Updated : 26 Oct 2015 10:04 AM
மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் ருமேனியாவின் சைமோனா ஹேலப் வெற்றி பெற்றார்
டபிள்யூடிஏ பைனல்ஸ் என்று அழைக்கப்படும் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நேற்று தொடங்கியது. இதில் முதலாவது ஒற்றையர் போட்டியில் ருமேனி யாவின் சைமோனா ஹேலப் 6-0, 6-3 என்ற நேர் செட்டுகளில் இத்தாலியின் பிளேவியா பென் னட்டாவை வெற்றிகொண்டார்.
இரட்டையர் பிரிவில் நடந்த போட்டியில் பெத்தானி மடெக் - லூசி சரபோவா ஜோடி 6-3, 7-6 என்ற செட் கணக்கில் கார்பைன் முகுருசா - சுவாரஸ் நவரோவா ஜோடியை வீழ்த்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT