

நார்த் சவுண்ட்,
வெளிநாடுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளைக் குவித்த கேப்டன் என்ற ரீதியில் கங்குலியின் சாதனையை முறியடித்தார் இந்திய அணியின் கேப்டன் கோலி
இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. ஆன்டிகுவாவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணியை 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமான வெற்றியைப் பெற்றது. 419 ரன்கள் வெற்றி இலக்காகக் கொண்டு ஆடிய மே.இ.தீவுகள் அணி 100 ரன்களில் ஆட்டமிழந்தது.
இந்திய அணி சார்பில் அபாரமாகப் பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். அதேபோல அஜின்கயே ராஹனே சதம் அடித்து அசத்தினார்.
இந்திய அணியின் வெற்றி குறித்த சில சுவாரஸ்யத் தகவல்கள்
அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்