Published : 21 Mar 2015 09:57 AM
Last Updated : 21 Mar 2015 09:57 AM

உலகக் கோப்பை: சூதாட்ட கும்பல் கைது

குஜராத் மாநிலம் வதோதராவில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டம் நடத்திய கும்பலை அமலாக்கப் பிரிவு இயக்குனரக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

துபை மற்றும் பாகிஸ்தானில் இருந்து பணபரிவர்த்தனை நடந் துள்ளது. சூதாட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.25 கோடி முதல் ரூ.30 கோடி வரை வருவாய் ஈட்டி யுள்ளனர்.

பிடிபட்டவர்களிடம் இருந்து 100 செல்போன்கள், லேப்-டாப்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x