Published : 04 Feb 2015 02:23 PM
Last Updated : 04 Feb 2015 02:23 PM

ஹைதராபாத் முத்தூட் நிறுவனத்தில் 5 கிலோ தங்கம் கொள்ளை

ஹைதரபாத்தில் உள்ள முத்தூட் நிறுவனத்தில் 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது.

ஹைதராபாத் பீரம்குட்டா பகுதியில் முத்தூட் மினி நிதி நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில் 5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x