Last Updated : 17 Feb, 2015 01:13 PM

 

Published : 17 Feb 2015 01:13 PM
Last Updated : 17 Feb 2015 01:13 PM

உலகக்கோப்பை போட்டிகளை தூர்தர்ஷன் தொடர்ந்து ஒளிபரப்ப உச்ச நீதிமன்றம் அனுமதி

உலகக்கோப்பை போட்டிகளை தூர்தர்ஷன் தொடர்ந்து ஒளிபரப்ப உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

போட்டிகளை ஒளிபரப்புவதற்கான இடைக்கால உத்தரவை 19-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

மேலும் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் உலகக்கோப்பை போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸிலிருந்து வாங்கி ஒளிபரப்புவதால் தங்களது வர்த்தகம் பாதிக்கிறதுஎன்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கூறுவதற்கான பதிலை பிரசார் பாரதி அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது.

மேலும், உலகக்கோப்பை போட்டிகளை ஒளிபரப்ப புதிய சானல் தொடங்கும் வாய்ப்புகள் பற்றியும் பிரசார் பாரதி விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x