Published : 02 Feb 2015 03:21 PM
Last Updated : 02 Feb 2015 03:21 PM
நாகாலாந்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளனது. ஹெலிகாப்டரிலிருந்த விமானிகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நாகாலாநந்தில் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று காலை திடீரென கீழே விழுந்ததாக ஷில்லாங் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் அமித் மகாஜன் தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரிலிருந்து 2 விமானிகளும் காயங்கள் எதுவும் இன்றி தப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT